×

சென்னை அடுத்த மீஞ்சூரில் மாஞ்சா நூல் தயாரித்து விற்று வந்தவர் கைது

சென்னை: சென்னை அடுத்த மீஞ்சூரில் மாஞ்சா நூல் தயாரித்து விற்று வந்த ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3-ம் தேதி மாஞ்சா நூல் அறுத்து 3 வயது சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சிறுவன் உயிரிழப்புக்குப் பின் போலீஸ் எடுத்த நடவடிக்கையில் மாஞ்சா நூல் விற்று வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : manju man , Manju man,arrested , selling,yarn
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...